நுவரெலியாவில் சோகத்தை ஏற்ப்படுத்திய சிறுமியின் மரணம்

நுவரெலியா மாவட்டம் – கொத்மலை, வெதமுல்ல பகுதியில் சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றை கடக்க முயன்றபோது, ​​குறித்த சிறுமி நீரில் அடித்து செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் பிரதேசவாசிகள் சிறுமியை கண்டுபிடித்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் உயிரிழந்துள்ளார். வெதமுல்ல – கெமில்டன் பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமி தனது சகோதரியுடன் கால்வாயை கடக்க … Continue reading நுவரெலியாவில் சோகத்தை ஏற்ப்படுத்திய சிறுமியின் மரணம்